Sunday, May 24, 2015

யார் மதிகெட்டவன்?

1. தேவன் இல்லை என்பவன்  - தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங்கீதம் 14:1).

2. விபசாரம் பண்ணுகிறவன் - ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன். ( நீதிமொழிகள் 6:32)

3. புறங் கூறுகிறவன் -  புறங்கூறுகிறவன் மதிகேடன். (நீதிமொழிகள் 10:18)

4. பிறனை அவமதிப்பவன் -  மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். (நீதிமொழிகள் 11:12)

5. முற்கோபக் காரன்  -  முற்கோபி மதிகேட்டைச் செய்வான். (நீதிமொழிகள் 14:17)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment