Friday, April 13, 2007

கர்த்தர் என் மேய்ப்பர்

சங்கீதம் 23 ல் ஒரு பிரசங்கக் குறிப்பு:


Verse 1:

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

- யார் உனது மேய்ப்பர்?


கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

- வாழ்வில் நீ தாழ்ச்சியடையாதிருக்க கர்த்தர் உன் மேய்ப்பராய் இருக்கிறாரா?


கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

- கர்த்தர் உனக்கு யாராய் இருக்கிறார்?




மூன்று வித ஆசீர்வாதங்கள்:


1. சரீரப்பிரகாரமான ஆசீர்வாதம் (V2)
ஆன்மீக ஆசீர்வாதம் (V3)

2. உட்புறமான ஆசீர்வாதம் (V4)
வெளிப்புறமான ஆசீர்வாதம் (V5)

3. இம்மைக்குரிய ஆசீர்வாதம் (V6a)
மறுமைக்குரிய ஆசீர்வாதம் (V6b)



முதல் வசன நிபந்தனையுடன், அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழ வாழ்த்துக்கள்....


D. பேதுரு.