Tuesday, April 10, 2007

முரண்பாடு

"பிரசவத்"திற்கு இலவசம் என
தம்பட்டம் அடிக்கும் ஆட்டோவே - நீ
காசு கொடுத்து பயணித்தவர் "சவம்" என்றதும்
நடு வழியில் இறக்கி விட்டு நீ ஓடுவதேன்?

அடுத்தவருக்கு சுவிஸேசம் அறிவிக்கு மட்டும்
அன்பு காட்டும் அன்பரே - நீர்
அவர்தம் பாடுகளில் மட்டும்
அவரை விட்டு விட்டு ஓடுவதேன்?



======இது சிந்திக்கும் காலம்====

4 comments:

  1. கருத்துள்ள கவிதை... தொடர வாழ்த்துக்கள்...

    விஜய்.

    ReplyDelete
  2. நல்ல அர்த்தமுள்ள கவிதை

    ReplyDelete
  3. நல்ல அர்த்தமுள்ள கவிதை

    ReplyDelete